Breaking news

வழக்கு நிறைவடையும் வரையில் ரிஷாட் விளக்கமறியலில் நீதிமன்றம் உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் ​வைத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில்  இன்று (10) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

Covid தடுப்பூசியை அவசரம் அனைவரும் போடுங்கள்!

Covid தடுப்பூசியை அவசரம் அனைவரும் போடுங்கள்! மனித உடலில் பிறபொருளான ( Antigens) நோய்க்கிருமிகள் உட்செல்லும் போது அவற்றை அழிப்பதற்காக உடலின் நோய் எதிர்ப்புக்கு பொறுப்பான நிர்ப்பீடனத்தொகுதி உருவாக்குவதே பிறபொருளெதிரிகள் (Antibodies). கொல்லப்பட்ட அல்லது பலவீனப்படுத்தப்பட்ட நோய்க்கிருமிகளை மிக மிக சிறியளவில் உடலினுள் உட்செலுத்தும் போது அதற்கு எதிராக உடல் உருவாக்கும் பிறபொருளெதிரிகள் நோய்த்தொற்று ஏற்படும் நேரத்தில் நோய்க்கிருமிகளை ...

மேலும்..

எச்சரிக்கையான பதிவு அவசரம் பகிர்ந்துதவுங்கள் அம்மை போல் வேகமா பரவும் டெல்டா தடுக்க வழி என்ன?

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்தவாறே உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள சி.டி.சி. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், டெல்டா வகை கொரோனா வைரஸ் ...

மேலும்..

சற்று முன்னர் தோண்டி எடுக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சடலம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட மருத்துவ குழுவினர் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த மேலும் 11 ...

மேலும்..

முல்லைத்தீவு வட்டுவாகலில் பதற்றம்!

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் கோட்டாபய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று (29)அளவீடு செய்யப்படவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழப்பம் உச்சமடைந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் ...

மேலும்..

துணை வேந்தராக இருந்து கொண்டு இராணுவ தளபதி போன்று செயற்பாடு ! -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா. அரியநேத்திரன் குற்றச்சாட்டு

கருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம்.கருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

சமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்…

சமூக வலைதளத்தில் உலாவும் கடிதத்திற்க்கு சாணக்கியனின் பதில்... ==== தற்போது சமூக வலை தளங்களில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பாக கடிதமொன்று உலாவுகிறது இது தொடர்பாக அவரிடம் வினவிய போது.. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac ...

மேலும்..

தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் காத்தான்குடியில் கைது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின், அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று, தற்கொலைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் ...

மேலும்..

தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் காத்தான்குடியில் கைது!

தற்கொலைத் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக கூறப்படும் 6 பெண்கள் காத்தான்குடியில் கைது!

மேலும்..

மாவீரர் நினைவேந்தலை சட்டப்படி செய்யமுடியாது! ஜெயசிறில், ராஜன் ,சங்கீத்துக்கு பொலிசார் அறிவித்தல்

மாவீரர் நினைவேந்தலை கல்முனை காரைதீவு பகுதிகளில் செய்யவேண்டாம். சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் அப்பகுதி தமிழ் உணர்வாளர்களை அழைத்து அறிவித்துள்ளார்கள். காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கல்முனைப்பிராந்திய இளைஞர்சேனை தலைவர் நா.சங்கீத் ஆகியோருக்கே இத்தடை உத்தரவை பொலிசார் விதித்துள்ளனர். விசேடஅதிரடிப்படையினர் நேற்றுக்காலை தவிசாளர் ஜெயசிறில் வீட்டிற்கு வந்து விசாரித்துஅறிவுறுத்தலை விடுத்துள்ளனர். சம்மாந்துறைப்பொலிசாரும் இதே அறிவித்தலை பிறப்பித்துள்ளனர். கல்முனைப்பொலிஸ் நிலையத்திற்கு உறுப்பினர் ராஜன் தலைவர் சங்கீத் ஆகியோர் அழைக்கப்பட்டு இவ்வறிறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது

மேலும்..

கண்டியில் நிலம் அதிர்ந்தது !

கண்டி திகன பகுதியில் சற்று முன் மீண்டும் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.30 அளவில் இவ்வாறு பல பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பதை புவிச்சரிதவியல் ஆய்வு மையம் உறுதி செய்தது.மேலும் ரிக்டர் அளவுகோளில் 2.25 ஆக ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி உத்தரவு.

மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வர ஜனாதிபதி; உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி; கோட்டபாய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நடைபெற்ற சிறப்பு பணிக்குழுவின் கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்தும் ...

மேலும்..

பாராளுமன்றம் சென்ற மற்றுமோர் ஊடகவியலாளருக்கு கொரோனா !

பாராளுமன்றத்ற்திக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செய்திகளை சேகரிக்கச் சென்ற மற்றுமொரு நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. என தெரியவருகிறது ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு சென்ற மூன்று ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டைமை குறிப்பிடத்தக்கது

மேலும்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு .

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  சிகிச்சை பெற்று வந்த    நபரொருவர்    உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்..

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 02 மரணம் …..

கொரோனா தொற்று காரணமாக. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர் . இதனையடுத்து கொரோனா தோற்றால் இலங்கையில் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்ததுள்ளது . கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவர். கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய ...

மேலும்..