Breaking news

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது!

.மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இன்று(01)  பிற்பகல்  இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக மேல் ...

மேலும்..

9 கொரோனா தொற்றாளர்கள் கல்முனை பிராந்தியத்தில் கண்டுபிடிப்பு…

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள்  பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது. அம்பாறை பகுதியில் பெலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்பு பட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும்  மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை ...

மேலும்..

மாக்கந்துரை மதுஷ் சுட்டுப் படுகொலை…

பொலிஸ் காவலில் இருந்த பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் முக்கிய புள்ளி மாக்கந்துரை மதுஷ் இன்று அதிகாலை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டுத் திட்டப் பகுதியில் பொலிஸார் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியின் புள்ளிகளுக்கு இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு ...

மேலும்..

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

அரச தேவைகளுக்காக அரச அதிபர்களை இடமாற்றம் செய்வதும் நியமனம் செய்வதும் தவறான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் விடயமாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ...

மேலும்..

அம்பேப்பிட்டிய தேரரின் அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது

இனத்துக்காக தன்னுயிரை நீத்த திலீபனை நினைவு கூற நடவடிக்கைகளை மக்கள் ஒற்றுமையுடன் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு  செவ்வாய்க்கிழமை (29 ...

மேலும்..

திலீபன் நினைவேந்தல் வளைவுகளை அகற்றிக்கொண்டு சென்றது பொலிஸ் – திருவுருவப்படங்களையும் விட்டுவைக்கவில்லை (photo)

யாழ்ப்பாணம் - நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர். தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு ...

மேலும்..

உலக அளவில் 3 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு!!!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியே 77 இலட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 இலட்சத்து 39 ஆயிரத்து தொள்ளாயிரத்து 50 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச ரீதியில் கொரோனா ...

மேலும்..

எம்.டி. நியூ டயமண்ட்’ கப்பலின் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சகலருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!! (photo)

பனாமா நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத்தில் தீப்பிடித்திருந்த நிலையில் அந்தத் தீயை அணைக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடிய அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ 'ருவிட்டர்' மற்றும் 'பேஸ்புக்' பக்கங்களில் ...

மேலும்..

கல்முனை பிராந்திய கடற்பிரதேசங்களில் எண்ணெய் பரவல்-மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!!

சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் கப்பல் ஒன்றில்  ஏற்பட்ட  தீ விபத்து முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை. பனாமா அரசுக்கு சொந்தமான “MT NEW DIAMOND“ என்ற கப்பல் ...

மேலும்..

எரியும் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பலி – 22 பேர் மீட்பு; எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்கக் கடும் முயற்சி (photos)

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில் இருந்து, காணாமல்போயிருந்தவர் உயிரிழந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் MT New Diamond என்ற கப்பலில் நேற்றுக் காலை தீ பரவியிருந்தது. பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பல் குவைத்திலிருந்து ...

மேலும்..

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்!

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மீட்பு ...

மேலும்..

ஆட்சியைத் தக்க வைக்கவும் ஆட்சியை பிடிக்கவும் சிங்கள அரசியல்த்தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் எச்சரிக்கிறார் – சிறீதரன் எம்.பி

ஆட்சியைத் தக்க வைக்கவும் ஆட்சியை பிடிக்கவும் சிங்கள அரசியல்த்தலைவர்கள் இனவாதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். அக்கராயன் கிழக்கு மக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. குறித்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

’19’ இற்கு அடியோடு முடிவு கட்டுவோம் – மஹிந்த சூளுரை!!

"ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிப்போம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒதுக்கும் வகையிலேயே அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசு நிறைவேற்றியிருந்தது. இதுதான் ...

மேலும்..

கொட்டகலை நகரில் கம்மினிகேசன் கடை உடைப்பு பணம், மீள் நிரப்பு அட்டைகள் கொள்ளை!!

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பிரதான நகரில் அமைந்துள்ள கம்மினிகேசன் (தொடர்பாடல்) கடையினை உடைத்து பணம் மற்றும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தின் ...

மேலும்..

அதிகளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது! – (மட்டக்களப்பு – வாழைச்சேனை) சம்பவம்!!!!!!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் நேற்று (31) காலை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட ...

மேலும்..