Breaking news

மீண்டும் கொரோனா எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்று 37 பேருக்கு கொரோனா!!!!!!

இலங்கையில் நேற்று (31) 37 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 3,049 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு கட்டாரில் இருந்து 32 பேர், இந்தியாவில் இருந்து 3 பேர் மற்றும் ஐக்கிய ...

மேலும்..

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை: 30 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!!!!

வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள்  சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது. இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளினின் கூரைகள் ...

மேலும்..

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த மூவர் கைது(video/photoes)

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு     நிந்தவூர் பிரதேசத்தில்  போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர்  நடமாடுவதாக சம்மாந்துறை இரகசிய  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய   ...

மேலும்..

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவராக கௌரவ அங்கஜன் இராமநாதன் நாளை கடமையேற்ப்பார்.

பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் நாளை செப்டெம்பர் 01ம் திகதி காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது ...

மேலும்..

மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம்.தனி வீடுகளையே நாம் அமைப்போம்.” – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!!!

" மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9ஆவது ...

மேலும்..

விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது- மஹிந்த அணி!!

விக்னேஸ்வரன் வாயை உடன் அடக்க வேண்டும் இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து ஓட ஓட விரட்டியடிப்போம் என்கின்றது மஹிந்த அணி "தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் எம்.பி. தனது வாயை உடனடியாக அடக்கி வாசிக்க வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத்திலிருந்து அவரை ஓட ஓட வீட்டுக்கு விரட்டியடிப்போம்." - இவ்வாறு ...

மேலும்..

விக்கி வாயை மூடாவிடின் தமிழ் மக்களுக்கும் ஆபத்து- மிரட்டுகின்றது சஜித் அணி!!!

"சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்து கருத்து வெளியிட்டால் பாரிய விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி வரும். அதனால் தமிழ் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி வரும்" - ...

மேலும்..

போராட்டம் நடத்துபவர்களை அச்சுறுத்துகிறார்கள்.. – அ.அமலநாயகி

போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து கொண்டிருக்கின்றோம். சர்வதேசமே எங்களைக் கண்திறந்து பார்க்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் ...

மேலும்..

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு துரிதமாக நடைமுறைப்படுத்த வலியுறுத்த வேண்டும்_வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு ..

இன்று ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் போனோர் தினம்.இலங்கையில் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற தொனியில் திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக அமைதி வழி போராட்டம் ஒன்று வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

விக்னேஸ்வரன், அலி சப்ரிக்கு முன்வரிசையில் ஆசனங்களா? – நாடாளுமன்றத்தில் சஜித் அணி போர்க்கொடி!!!

முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோருக்கும் முன்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்தது. பல வருடங்கள் நாடாளுமன்றம் ...

மேலும்..

விக்னேஸ்வரனுக்கு பொன்சேகா எச்சரிக்கை!!!!!!!

சிங்கள மக்களைக் குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விளைவுகளை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டி ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘நாடாளுமன்ற ...

மேலும்..

இன்று வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டப் பேரணி!

வடக்கு, கிழக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக சுழற்சி முறையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

பாரிய மரம் முறிந்து விழுந்து இளைஞர்கள் இருவர் மரணம் – முல்லைத்தீவில் நேற்று மாலை சோகம் (photos)

முல்லைத்தீவு மாவட்டத்தின் உண்ணாப்பிலவுப் பகுதியில் வீதியோரம் நின்ற பாரிய மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தமையால் அதில் சிக்கி இரு இளைஞர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். நேற்று  மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த இருதயபாலன் ஜேம்ஸ் விஜேந்திரன் (வயது ...

மேலும்..

மஹர ரோஸ்வுட் வைத்தியசாலை வளாக திறப்பு விழாவில் பிரதமர் கலந்துக் கொண்டார்.

கடவத்தை, மஹர பிரதேச மக்களுக்கு அத்தியவசியமான சுகாதார வசதிகளுடனான வைத்தியசாலையொன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.08.29) தெரிவித்தார். மஹர ரோஸ்வுட் தனியார் வைத்தியசாலையின் புதிய வார்ட்டு வளாகம், இரசாயன ஆய்வுக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் ...

மேலும்..