சிறப்புச் செய்திகள்

சீனக் கடன் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? யாழ்ப்பாணத்தில் மஹிந்த ஜெசிங்க கேள்வி

சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அல்லது சீன அரசாங்கமோ ஏன் மௌனம் காக்கிறார்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த தேசிங்க கேள்வி எழுப்பினார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

நுவரெலியா பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகள், சுகாதார வைத்திய சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை மதியமளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் நுவரெலியா பொது வைத்தியசாலை நுழைவாசலில் நடைபெற்றது. தரம் குறைவான மருந்துகளை வைத்தியசாலைகளுக்கு விநியோகம் ...

மேலும்..

அலி சப்ரிக்கு ஒரு சட்டம், பிரான்ஸ் பிரஜைக்கு மற்றொரு சட்டம் தொடர்பில் ஆராய வேண்டும்! என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சட்டவிரோத சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகின்றமையால் விசாரணை முடியும் வரை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிநிதித்துவத்தை தற்காலிகமாக இடைநிறுத்த யோசனை முன்வைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தங்கம் ...

மேலும்..

நிபா வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுங்கள்!  எதிர்க்கட்சி தலைவர் சஜித் வலியுறுத்து

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவும் நிபா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசாங்கமும் சுகாதாரத் துறையினரும் முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில்  வலியுறுத்தினார். 'நிபா' வைரஸ் மிகவும் வேகமாக இந்தியா, பங்களாதேஷ், ...

மேலும்..

குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பொருள்களை கொண்டு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதால் மிக விரைவில் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான இறங்குதுறையாக குறிகாட்டுவான் இறங்கு துறையே ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சர்வதேச விசாரணை தேவையில்லை! மைத்திரியார் ஐ.நாவிடம் தெரிவிப்பு

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை அவசியமில்லை என ஐ.நாவிடம் தெரிவித்துள்ளதாக  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதியை சந்தித்தவேளை இதனை தெரிவித்ததாக  முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்வதற்காக தொழில்நுட்ப உதவிகளே  அவசியம் எனத் ...

மேலும்..

தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரம் ஒக்ரோபர் 11 – 13 வரை

தேசிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக முகாமைத்துவ வாரத்தின் ஆரம்ப நிகழ்வு 2023  ஒக்ரோபர்  11,12 மற்றும் 13  ஆம் திகதிகளில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில்  நடைபெறவுள்ளது. நாட்டை டிஜிற்றல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் வகையில் ...

மேலும்..

இயற்கை வளங்கள் தீவகத்தில் அழிப்பு! விசமிகளின் செயல் எனக் கூறி அதிகாரிகள் தப்பிப்பு

  யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் உள்ள பனைமரம் உற்பட பயன் தரும் மரங்கள் தொடர்ச்சியாக எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வரும் நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அசண்டயீனமாக செயற்படுகின்றனர் எனத் தீவக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். யாழ்ப்பாணம் தீவகப் பகுதியான வேலணைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எங்களுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது! பிள்ளையான் சபையில் போட்டுடைத்தார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்  முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் தமிழ்  மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு உதவினார்கள் என்பது ஒன்றும் இரகசியமான விடயமில்லை என பிள்ளையான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ நிர்வாகத்திடமும் இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்திடமும்  நாங்கள் ஆயுதங்களையும் பணத்தையும் ...

மேலும்..

பிள்ளையானின் சொத்துக்கள் சகலதையும் பறிமுதல் செய்க! முன்னணியின் அமைப்பாளர் சுரேஸ் வலியுறுத்து

'கடத்தல் மற்றும்  கொலைகள் மூலம் இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்' என  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி ...

மேலும்..

அனைத்துச் சமூகங்களையும் நாம் ஒன்றிணைத்துள்ளோம்! இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பெருமிதம்

'சமாதானமின்மையால் ஏற்பட்ட வடுக்களை நிவர்த்தி செய்யவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்துள்ளோம்' என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். உலக சமாதான நாளான வெள்ளிக்கிழமை,  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் ...

மேலும்..

உள்நாட்டு விசாரணைகளில் உண்மைகள் வெளிவராது! ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் விசாரணைகள் நடைபெற்றால் ஒருபோதும் உண்மைகள் வெளிவராது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ...

மேலும்..

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தின் போது உயிரிழந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் திலீபனின் 33 ஆவது நினைவு தினம் ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கு மைத்திரியும் ரணிலுமே பொறுப்பு! அநுர குமார சாடல்

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - அதிகாரிகள் ...

மேலும்..

மர்த்தனர் நியமனம் வழங்கி வைப்பு!

  அபு அலா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றி வந்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட மர்த்தனர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 17 பேருக்கான பதவியுயர்வு நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி ...

மேலும்..