சிறப்புச் செய்திகள்

ஆயுதப் போராட்டத்திற்கான காரணத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதே முறை- கருணாகரம்

தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தம் ...

மேலும்..

38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாடு திரும்பவுள்ளனர் – வெளிவிவகார அமைச்சு

எதிர்வரும் காலங்களில் 143 நாடுகளைச் சேர்ந்த சுமார் 38,983 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த குழாமில் 27,854 பணியாளர்களும் 3,078 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,400 பேர் ...

மேலும்..

ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமில்லை…!

பொது தேர்தலுக்காக ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 20 ஆம் திகதியில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை, ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அது அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த வாரம் கூடியிருந்த தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் ...

மேலும்..

யாழ். குடத்தனையில் வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயம்

யாழ். குடத்தனை பகுதியில் வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு,  24 வீடுகள் மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. யாழ். குடத்தனை மத்தியில் நேற்று (சனிக்கிழமை)  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் 30 வீடுகள் கொண்ட வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் இளைஞன் ...

மேலும்..

குருவுக்கு மிஞ்சிய சீடன்- சுமந்திரனின் கருத்து குறித்து சிவசக்தி ஆனந்தன்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனே என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “தமிழீழ ...

மேலும்..

க.பொ.த. உயர்தர பரீட்சையில் கணிப்பானை பயன்படுத்த அனுமதி

எதிர்வரும் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிப்பானை (Calculator) உபயோகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய கணக்கியல், பொறியியல், உயிரியல், தொழில்நுட்பம் ஆகிய பாடநெறிகளுக்காக இந்த கணிப்பானை உபயோகிக்கலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் சாதாரண வகை கணிப்பான்கள் மட்டுமே ...

மேலும்..

‘ஈழம்’ பூர்வீகப் பெயரல்ல – பிரித்தானிய பத்திரிகையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் தி கார்டியன் (The Guardian) என்ற இணையத்தளத்தில் வெளியான வினாவில், இலங்கையின் பூர்வீகப் பெயர் ‘ஈழம்’ எனத் தெரிவிக்கப்பட்டமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கண்டனம் வெளியிட்டதையடுத்து, குறித்த இணையத்தளத்திலிருந்து அந்த வினா நீக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து வெளியான தி ...

மேலும்..

தாலிக்கொடியை அறுத்துச் சென்ற கொள்ளையர்கள் சில மணிநேரங்களில் பிடிபட்டனர்- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், நவாலி, சின்னப்பா வீதி இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்துச் சென்றவர்கள் சில மணி நேரங்களிலேயே மானிப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தை வைத்து ...

மேலும்..

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டி தயார்..!

கொரோனா வைரஸ் தொற்று நிலைமைகளின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களின் வரைவை சுகாதார அமைச்சு தொகுத்துள்ளதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) தேர்தல்கள் அணைக்குழுவுடன் கலந்துரையாடுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பிரதி ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

கொரோனா தொற்று, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளனர். அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை ஐந்து மணிக்கு கட்சித் தலைவரும் முன்னாள் ...

மேலும்..

இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: உதவுமாறு கோரிக்கை!

ஊரடங்குச் சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்கள் மற்றும் மங்கள விழாக்கள் இடம்பெறாத நிலையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்களின் ஊடக சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் ...

மேலும்..

வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் கொள்ளை: வாகனங்களுடன் நால்வர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைது நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ...

மேலும்..

538 பேர் இதுவரையில் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 18 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 960 பேரில் ...

மேலும்..

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை நினைவுகூர வேண்டியது அனைவரதும் தார்மீகக் கடமை!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவுகூர வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இந்த நூற்றாண்டின் ...

மேலும்..

அம்பன் புயலின் தாக்கம் – இலங்கையில் பலத்த மழைவீழ்ச்சி

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம், அம்பன் (AMPHAN) என்ற சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில், வட அகலாங்கு 1.30 N  இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.10 E  இற்கும் இடையில் ...

மேலும்..