ஆயுதப் போராட்டத்திற்கான காரணத்தை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவதே முறை- கருணாகரம்
தமிழ் மக்களின் நியாயமான ஆயுதப் போராட்டத்தினையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்த வேண்டுமே தவிர அதனை கொச்சைப்படுத்தக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்தருமான கோவிந்தம் ...
மேலும்..