சிறப்புச் செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

வவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை!

வவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த வர்த்தக நிலையம் இரவு ...

மேலும்..

இரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…!

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுடன் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் சுமார் 14 பில்லியன் ரூபாய் வரை செலவு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கணித்துள்ளது. இருப்பினும் இது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தேர்தல் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ...

மேலும்..

நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். அதன்படி, ஏழு ரயில்கள் ...

மேலும்..

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்க முதலீட்டாளர்களையும் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் பிற வணிகங்களையும் ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது ...

மேலும்..

நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்தது 500 கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம்

கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு தமது வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ...

மேலும்..

இலங்கையில் வளி மாசடைவு வீதம் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 960 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 957 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், ...

மேலும்..

ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த சுரேஸ் தம்பிராஜா வாகன விபத்தில் அகாலமரணத்தை தழுவினார்…

2009 ஆண்டு வரை மிக நீண்ட காலமாக ஓட்டவா நகரில் பிரதான தமிழ்த்தேசிய செயற்பாட்டளராக இருந்த ஓட்டவா சுரேஸ் என்று செல்லமாக அழைக்கபடும் சுரேஸ் தம்பிராஜா அவர்கள் நேற்றய நாள் மாலை பொழுதில் தொடர் வாகன விபத்தொன்றில் அகாலமரணத்தை தழுவினார். அன்றய காலகட்டத்தில் ...

மேலும்..

வரவேற்கக்கூடிய நிலைப்பாடு

தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்பில் முக்கியமான கொள்கைத் தீர்மானம் ஒன்றை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று எடுத்திருப்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும்.  வன்னிப் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது புலிகளின் இசைக்கல்லூரி ஒன்று இயங்கியது. மிருதங்கத்தில் அதிகம் ...

மேலும்..

யாழ்.மாநகரசபை பொறுப்புக்களை பதில் முதல்வரிடம் ஒப்படைத்தார் ஆனோல்ட்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட், தன்னிடம் அனைத்து பொறுப்புக்களையும் ஒப்படைத்துள்ளார் என யாழ். மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

மியன்மார், ஜப்பானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிக்கித்தவித்த இலங்கையர்கள் மியன்மார் மற்றும் சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அந்தவகையில், மியன்மார் நாட்டுக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக 74 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நண்பகல் 12.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், தாயகம் ...

மேலும்..