சிறப்புச் செய்திகள்

மேலும் 43 பேர் குணமடைந்தனர் – 520 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 43 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இதுவரை அடையாளம் காணப்பட்ட 935 பேரில் 177 கடற்படையினரும் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியானவர்களில் 406 ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும்- உமாசந்திரா பிரகாஷ்

தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும்போது அபிவிருத்திகளும் சேர்ந்து கிடைக்கவேண்டும் என மூத்த ஊடகவியலாளரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளருமான உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பில் கிளிநொச்சி, சாந்தபுரம் கிராமத்தில் வாழும் தெரிவுசெய்யப்பட்ட 50 ...

மேலும்..

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது. அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க பிரதேச செயலாளர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, யட்டியாந்தோட்ட மற்றும் தெரணியகலை ஆகிய பிரதேச செயலாளர் ...

மேலும்..

கடும் காற்றுடன் கூடிய அடைமழை- வீடு முழுமையாக சேதம்

கடும் காற்றுடன் கூடிய அடைமழையால் நுவரெலியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டகலை, மேபீல்ட் தோட்டத்திலுள்ள வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிராந்திய அதிகாரிகள் தகவல் வெளியிட்டனர். வீட்டின் கூரைகள் காற்றில் ...

மேலும்..

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள்!

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது. கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரும், வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 48 வயதுடைய ஆண் என்றும் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் தொடர்பாக யாழ். மாவட்ட சர்வ மதப் பேரவை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், “எமது நாட்டில் 11 ஆண்டுகளுக்கு முன்பதாக ஒரு மரண அவலம் நடந்தேறியது. அதனை ஒவ்வொரு ஆண்டும் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்து வருவதுண்டு. இவ்வாண்டு கொரோனா சூழ்நிலை காரணமாக ...

மேலும்..

எதிர்காலத்தில் மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்படலாம் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் எதிர்காலத்தில் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டதை ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு: நான்காம் நாள் நினைவுகூரல் யாழ்.நகரில் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் 4ஆம் நாள் நினைவுகூரல் நிகழ்வு குருநகர், புனித ஜேம்ஸ் தேவாலயம் மற்றும் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவிடம் ஆகியவற்றில் ஈகைச் சுடரேற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது. தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நினைவேந்த லில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாி உள்ளிட்ட ...

மேலும்..

ஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது

ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது. குறித்த பகுதியில் நேற்றுமாலை முதல் விடாதுபெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது -யாழ். கட்டளைத் தளபதி

படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் பலர் மீள்குடியமராமல் இருப்பது கவலையளிக்கிறது என யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தெரிவித்தார். மேலும் குடியமராவிடினும் மக்கள் தமது காணிகளில் பயன்தரு மரங்களை நட்டு பயன்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலக ...

மேலும்..

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி. கோரிக்கை!

நுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் ...

மேலும்..

கட்சி தாவுகின்றதாக வெளியான செய்திகளை மறுத்தார் ரவி

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்று, மழை – சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை,நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,மணல்சேனை மற்றும் சம்மாந்துறை , சவளைக்கடை ,மத்திய ...

மேலும்..

கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் – கோபால் பாக்லே

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை ...

மேலும்..

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – போதனாப் பணிப்பாளர்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..